1572 - ஃப்ரான்சில் கிறித்துவத்தின் பிரிவுகளிடையே நடைபெற்ற சமயப் போர்களின் ஒரு பகுதியான புனித பார்த்தலேமு நாள் படுகொலைகளில் பாரிசில் மட்டும் சுமார் 3,000 பேரும், தொடர்ந்து ஃப்ரான்ஸ் முழுவதும் சுமார் 70,000 பேரும் கொல்லப்பட்டனர்.
1572 - ஃப்ரான்சில் கிறித்துவத்தின் பிரிவுகளிடையே நடைபெற்ற சமயப் போர்களின் ஒரு பகுதியான புனித பார்த்தலேமு நாள் படுகொலைகளில் பாரிசில் மட்டும் சுமார் 3,000 பேரும், தொடர்ந்து ஃப்ரான்ஸ் முழுவதும் சுமார் 70,000 பேரும் கொல்லப்பட்டனர்.